Ticker

6/recent/ticker-posts

உயர்தரம், சதாரணதரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் வெளியாகின

 உயர்தரம், சதாரணதரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிப்பு!

   


  கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

      அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

  அத்துடன் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

     2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்வரும் தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Post a Comment

0 Comments